Search for:

Ration shop


தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமாராஜ்!

கொரோனா நெருக்கடி நிலையை சமாளிக்க தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும்…

ரூ.174 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்! அக்1 முதல் திருச்சியில் தொடக்கம்!

நாட்டில் ரத்தசோகை குறைபாட்டை குறைக்கும் நோக்கில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை திருச்சியில் வரும் அக்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாக…

அனைவருக்கும் உணவு! தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி!

ஊரடங்கால், அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சிலருக்கு அத்தியாவசியத் தேவைகள் கூட, பூர்த்தியடையவில்லை. இதனால், தேசிய உணவுப் பாதுகாப்…

ரேஷன் கடைகளில் பெல்லாரி வெங்காயம் விற்பனை! விலை என்னவாக இருக்கும்?

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்தனர். பதுக்கி வைத்த பெல்லாரி வெங்காயத்தை பறிமுதல் (Con…

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி!

மத்திய அரசின் திட்டமான PMGKAY-II திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய…

மத்திய அரசின் இலவச அரிசியை வாங்கி விட்டீர்களா? காலக்கெடு முடியப் போகிறது!

மத்திய அரசின் சார்பில், ரேஷனில் வழங்கப்படும் கூடுதல் இலவச அரிசி (Free rice), கோதுமை வாங்க, ஒன்பதுநாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

தமிழக மக்களுக்கு 2021-ல் பொங்கல் பரிசுடன் ரூ. 2000 நிவாரணம்! தமிழக அரசு ஆலோசனை!

சட்டசபை தேர்தல் வருவதால், பொங்கல் பரிசுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. மழ…

ரேஷன் கடையில் பனங்கருப்பட்டி வழங்க பரிசீலனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

பனங்கருப்பட்டியை ரேசன் கடைகள் மக்களுக்கு அளித்தால், அழிந்து வரும் பனைத் தொழில் புத்துயிர்ப் பெறுவதோடு, பொதுமக்களுக்கும் ஆரோக்கியமான இனிப்பு வகையும் கி…

ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்ட;ததை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரேஷன் கடை:ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் புகார் பதிவேடு வைக்கவேன்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள்…

ரேஷன் கடைக்கு இனி செல்ல தேவையில்லை? முக்கிய அறிவிப்பு!

இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தை ரேஷன் கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்…

ரேஷன் கடைகளில் தீபாவளி சிறப்பு சலுகை! என்ன தெரியுமா?

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை வாங்கும் வகையில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும்…

ரேஷன் கடைகளில் தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ராகி, வரகு, கம்பு, குதிரைவாளி, திணை, சாமை உள்ளிட்ட சி…

இனி ரேஷன் கடையில் எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும், முழு விவரம்!

ஒரு ஊடக அறிக்கையின்படி, அரசாங்க ரேஷன் கடைகளை நிதி ரீதியாக திறமையானதாக மாற்ற, உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே சமீபத்தில் பல்வேறு மாநில அரசுகளின் அதி…

புதிய ரேஷன் கார்டுகள் இனிமேல் தபாலில் கிடைக்கும்

புதிய ரேஷன் கார்டுகள், நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மக்களே உஷார்: ‌ரேஷன் கார்டுக்கு புதிய விதிமுறை!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் நரேந்திர மோதி படங்கள் ஏன்? நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக…

கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!

இந்தியா முழுவதிலும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளில் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம், மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களிலிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகளுக்கு குறியீடு எண் வழங்க நட…

ரேஷன் கடையில் புதிய மாற்றம்: அரிசிக்கு பதிலாக கேழ்வரகு!

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகை விருப்பத்தின் பேரில் வழங்கும் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி த…

ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்ட…

தமிழக ரேஷன் கடைகளில் மாற்றம்: பொதுமக்களுக்கு அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரேஷன் கடைகளை நவீனமாக மாற்ற நடவடிக்கை: முதன்மை செயலர் தகவல்

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு முதன்…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.

ரேஷன் கடைகளில் சமையல் காஸ் சிலிண்டர்: கூட்டுறவுத் துறை அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

இனி இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவது கஷ்டம்: ஏன் தெரியுமா?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் தொடர்பான சலுகைகளைப் பெறமுடியும். ஆனால், மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு.!

ரேஷன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அரசின் புதிய நடவடிக்கை!

ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்…

Ration Update: ரேஷன் கடைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாய விலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் த…

தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்

தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்திய ஹரியானா ரேஷன் விநியோகஸ்தரின் உரிமம் ரத்து செய்யப…

இலவச ரேஷன் இனிமே கிடையாதாம்: அரசு அதிரடி அறிவிப்பு!

செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்…

ரேஷன் கடைகளில் சூப்பர் திட்டம்: கூட்டுறவுத் துறையின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் மிகவும் குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள் ரேஷன் திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடை) மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு!

எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப…

இன்று முதல் ரேஷன் கடைகளில் சிலிண்டர்கள் கிடைக்கும்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

ரேஷன் கடைகளில் 164 காலிப்பணியிடங்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தேர்வு இல்லாமல் ஆட்கள் நிரப்பட உள்ளன. இது குறித்து மதுரை மண்டல கூட்டுற…

ரேஷன் கடைகளில் 200 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எழுத்துத் தேர்வு இல்லாமல் இந்த பணியிடங்கள் நிரப்படும் என்று மண…

ரேஷன் பொருட்கள் கடத்தல்: தகவல் தெரிவிக்க இந்த எண்ணை அழைக்கவும்!

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி…

நவம்பர் 30-க்குள் ரேஷன் கார்டுகள் ரத்து: புதிய விதிமுறைகள் வெளியீடு!

மாநிலம் முழுவதும், ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் பணிகளை வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று…

தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

தகுதியில்லாதவர்கள் மற்றும் மோசடி செய்து பொருட்கள் வாங்கியோரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவ…

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? 12 ஆம் தேதி குறைதீர் முகாம்!

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்…

ரூ.29000 சம்பளத்துடன் ரேஷன் கடைகளில் வேலை! விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் க…

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட்!

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு,…

ரேஷன் கடைகளில் மோசடி: கடும் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவ…

பொங்கலுக்கு தயாராகும் ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, ரொக்கப் பரிசு!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர…

ரேஷன் கடைகளில் வருமானத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்!

ரேஷன் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்று…

வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக…

புதிய ரேஷன் அட்டை வாங்க எங்கும் அலைய வேண்டாம்: இதை செய்யுங்கள் போதும்!

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு ரேஷன் கார்டு வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம், பல வகையான அரசு…

ரேஷன் கார்டில் புதிய வசதி: இனி டபுள் ஜாக்பாட் தான்!

நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி இப்போதுதான் பல மாநிலங்களில் தொடங்கப்ப…

பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும…

பொங்கல் பரிசுத் தொகை: வங்கியிலா அல்லது ரேஷன் கடையிலா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, ரேஷனில் அரிசிபெறும் கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குகிறது. பச்சரிசி, சர்க்கரை, நெய், முத்திரி, கரும்…

ரேஷன் கடைகளில் இது கட்டாயம் கிடையாது: முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆதார் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெறுவத…

பொங்கல் பரிசு எவ்வளவு ரூபாய் தரப் போறாங்க? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!

தமிழ்நாடு அரசின் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்டியுள்…

ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளான கொழுமம், கணியூர், கடத்தூர், கொமரலிங்கம், வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட…

பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் மாற்றம் வருமா?

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.

பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்…

ஆண்டு முழுவதும் இலவச ரேஷன்: இன்று முதல் தொடக்கம்!

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜன.1) முதல் அமலுக்கு வருகிற…

பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்: ரேஷனில் ராகி விற்பனை: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூட்டுறவுத்து…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: டோக்கன் விநியோகம் தீவிரம்!

தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 9ஆம்…

பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா? உடனே இதைப் பண்ணுங்க!

2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கில…

ரேஷன் கடையில் பாரம்பரிய அரிசி வழங்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்!

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பாரம்பரிய அரிசி ரகங்களை வழங்க வேண்டும் என்றும் உணவுத்த…

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: இனி இந்தக் கவலையே இல்லை!

மத்திய அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் கிடைக்கும். அதற்கு ரேஷன் கார்டு அப்டேட்டாக இருப்பது அவசியம். கு…

1,000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இத்தனை நபர்களா? கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கடந்த மாதம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. அதனை 4…

ரேஷன் கடைகளில் இனி இந்தப் பொருளும் இலவசம் தான்!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிய ஆட்சியர்- காரணம் இதுதானா?

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதும…

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! அடுத்த மாதம் முதல் அதிரடி மாற்றம்..!!

தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்

(Crop Loan) பயிர் கடன் பெறும் விவசாயிகளின் (Farmer) நலன் கருதி, முதல் கட்டமாக, தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி.எம்,…

தமிழக ரேஷன் கடைகளில் 2 புதிய வசதிகள்: மே 10 முதல் அமலுக்கு வரும்!

ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் டிஜிட்டல்…

அரிசி, சீனி உட்பட 4 ரேஷன் பொருட்களை பாக்கெட்களில் வழங்க அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வீணாகாமல் இருக்க, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க சிவில் சப்ளைஸ் துறை…

ரேஷன் கர்டுதாரர்களுக்கு இலவச ராகி: மாநில அரசின் அருமையான அறிவிப்பு!

உத்தரகாண்ட் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாதந்தோறும் ஒரு கிலோ ராகி இலவசமாக அளிக்கப்படும்…

ரேஷன் கடையில் ராகி வழங்கும் திட்டம் தொடக்கம்- மற்ற மாவட்டத்தில் எப்போது?

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நேற்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு(ராகி) வழங்கும் தி…

ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய்- அமைச்சர் உறுதி

கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட…

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

இந்தியாவில் ரேசன் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் ரேசன் அட்டை வைத்திருப்பது தற்போது அவசியமாகி விட்டது.

ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!

நாடு முழுவதும் ஒருசிலருக்கு மட்டும் ரேசன் கடைகளில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அரிசி மற்றும் கோதுமை நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி: இனி SMS மட்டும் போதும்!

ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்று நடமாடும் நியாய விலைக் கடைகள் அறிமுகம் செய்யப…

அரிசி, பருப்பு விலை கிடுகிடு உயர்வு- அரசுக்கு பாமக நிறுவனர் கேள்வி

அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை தொடக்கம்!

மாநிலத்தில் ஒரு புதுமையான முயற்சியாக, கரூர் மாவட்டத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 21 நியாய விலைக் கடைகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்…

நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை- ஒருவருக்கு எத்தனை கிலோ?

தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதால், முதற்கட்டமாக நாளை முதல் ரேசன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப…

ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரேசன் கடைகளில் இலவச சர்க்கரை வழங்குவதற்கான டெல்லி அமைச்சரவையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்த…

ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்

ரேசன் கடைகளில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்களை வாங்க இயலும் என்கிற நிலை உள்ளத…

ரேஷன் கடையில் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது

அந்தந்த குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நேரில் சென்று கைரேகை வைத்து நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ள இயலும்.

Pongal பரிசுத்தொகுப்பு: முழுக்கரும்பு- சர்க்கரைக்கான கொள்முதல் விலை எவ்வளவு?

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடை மூலம் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் நி…

வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?

2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் பெற இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொட…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.